Tag: எடப்பாடி

மருத்துவர்களையே காப்பாற்ற முடியாத அரசு, நோயாளிகளை காப்பாற்றுமா? ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை: கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்களையே காப்பாறற முடியாத அரசு நோயாளிகளை எப்படி காப்பாற்றும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா…

நெல்லையில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அறிவிப்பு…

நெல்லை: திருநெல்வேலியில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ்…

இன்று 76பேர்: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒருவர் மட்டுமே பலியான நிலையில், புதியதாக 76 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1596…

மே 3ந்தேதிவரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் இல்லை! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் கிடையாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு…

கொரோனா ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: கொரோனா தடுத்து நடவடிக்கை மற்றும் மருத்துவத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் ஆலோசனைக்கு மறைமுகமாக எதிர்ப்பு…

சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசின்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேருக்கு பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 11,933 -ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,933 -ஆக அதிகரித்துள்ளதாகவும், 1,306 பேர் குணமடைந்துள்ளனர்,…

புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 நகரங்களுக்கு 20ந்தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கு?

டெல்லி: இந்தியாவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு வரும் 20ந்தேதியில் இருந்து ஊரடங்கில் இருந்து பல்வேறு…

கொரோனா சமூகப் பரவலுக்கு உட்பட்டுவிட்டதா? முதல்வர் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நீண்ட கடிதம்!

சென்னை: கொரோனா சமூகப் பரவலுக்கு உட்பட்டுவிட்டதா என்பது குறித்து மத்திய மாநிலஅரசுகள் முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருவதாகவும், கொரோனா 3வது நிலைக்கு சென்றுவிடாமல் தடுக்கவேண்டும் என்றும் முதல்வர்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக நிதி தாருங்கள்… முதல்வர் மீண்டும் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நிதி தாருங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே நிதி கோரி தமிழக முதல்வர்…