02/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா பாதிப்பு – 509 பேர் பலி
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,092 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 509 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,092 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 509 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 41,965 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 460 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும்…
சென்னை: தடுப்பூசி போட மாணவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, உயிர் மேல் ஆசை இல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா என…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30,941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 36,275 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுஉள்ளனர். அத்துடன் 350 பேர்…
சென்னை: தமிழகத்தின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இன்று மேலும் 9லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளது. கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்கள் பாதுகாப்பாக…
சென்னை: அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதியதாக 42,909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவரகளில் 29,836 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 509 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மத்திய…
ஜெனிவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 216,162,797 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் கொரோனா தொற்று உருமாறிய நிலையில் பரவி உலக…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 496 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை…