Tag: ஐ.சி.எம்.ஆர்

ஒரேநாளில் 2,61,500 பேர் பாதிப்பு – 1,501 பேர் பலி: இந்தியாவில் மிகத்தீவிரமடைந்தது கொரோனா 2வது அலை….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.…

17/04/2021 7.30 AM: தினசரி பாதிப்பு 2லட்சத்தை கடந்தது… இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனாவின் 2வது அலை….

டெல்லி: இந்தியாவில் ஜெட் வேகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு மேல் பதிவாகி உள்ளது. கடந்த 24…

குழந்தைகள் தீவிரமாக தாக்கும் கொரோனா 2வது அலை! தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் (15ந்தேதி) 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய (16ந்தேதி) பாதிப்பில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற…

இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு… 1185 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,185 பேர்…

கொரோனா பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

மும்பை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அதை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்…

இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது உருமாறிய கொரோனா பாதிப்பாக இருக்கலாம்…

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உருமாறிய நிலையிலும் கொரோனா…

வரலாறு காணாத உச்சம் பெற்ற கொரோனா 2வது அலை: ஒரே நாளில் 2,00,739 பேருக்கு பாதிப்பு 1,038 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று வரலாறு காணாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2,00,739 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 1,038 பேர்…

ஸ்புட்னிக்-ஐ தொடர்ந்து ஃபைசர் உள்பட பல வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியஅரசு ஒப்புதல் வழங்க முடிவு…

டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு தடுப்பூசி, 1,61,736 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக 1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

10/04/2021 7.30 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,32,02,783 ஆக உ யர்வு…

டில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,32,02,783 ஆக உ யர்ந்துள்ளது. இதுவரை 1,19,87,940 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,68,467 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். தற்போதைய நிலையில்…