Tag: ஒடிசா

இழப்பீட்டுத் தொகைக்காக நாடகம் ஆடிய ஒடிசா பெண் : அம்பலம் ஆக்கிய கணவர்

கட்டாக் சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் தமது கணவர் இறந்துவிட்டதாகக் கூறி இழப்பீடு கோரிய பெண்ணை அவர் கணவரே காட்டிக் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒடிசா…

ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா? : சிபிஐ தீவிர விசாரணை

பாலசோர் ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா என்னும் கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி அன்று மேற்கு வங்க…

ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மை வெளி வர வேண்டும் : மம்தா பானர்ஜி

கட்டாக் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கான உண்மைக் காரணம் வெளி வர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். வெள்ளிக்கிழமை அன்று…

3 மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை குறித்து எச்சரித்த மூத்த ரயில்வே அதிகாரி!

பாலசோர் ரயில் விபத்து நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை உள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். நேற்று முன் தினம் ஒடிசாவில் மூன்று…

ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்- காங்கிரஸ்

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர்,…

ஒடிசா ரெயில் விபத்து- உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

ஒடிசா: ஒடிசா ரெயில் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோரமண்டல் ரயில் விபத்து குறித்து, விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு…

ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழக்கவில்லை : அமைச்சர் தகவல்

சென்னை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என அமைச்சர் மா சுப்ரமனியன் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் இரவு சென்னை நோக்கி…

ஒடிசா ரயில் விபத்துக்குப் பொறுப்பு ஏற்பது யார்?: ஆ ராசா வினா

சென்னை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பு ஏற்பது யார் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா வினா எழுப்பி உள்ளார். ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து…

ஒடிசா ரயில் விபத்து ; விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என அரசு அறிவுரை

டில்லி ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தைக் காரணம் காட்டி விமான கட்டணத்தை உயர்த்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நேற்று முன் தினம் மாலை…

இதுவரை நடைமுறைக்கு வராத கவாச் அறிவிப்பு : கார்த்தி சிதம்பரம் தாக்கு

சிவகங்கை நேற்று நடந்த ஒடிசா ரயில் விபத்து குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நடந்த ரயில்…