பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதலமைச்சர்…
சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில், இன்று…