Tag: ஓபிஎஸ்

பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதலமைச்சர்…

சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில், இன்று…

சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை தாக்கல்! கலெக்டர் உள்பட 4மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, அங்கிருந்த மாவட்ட கலெக்டர்…

ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு! விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்…

சென்னை: ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றம் சாட்டியுள்ள விசாரணை ஆணையம், ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் உள்ளதாகவும், ஜெ.வுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய…

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஒருநாள் தடை…

சென்னை: எதிக்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முடிவு எடுக்காததை கண்டித்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சபையில் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவையில்…

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி – வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு…

சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்…

சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு நாளை பதில் சொல்கிறேன்! சபாநாயகர்

சென்னை: சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு பேரவையில் நாளை கேள்வி கேட்டால் பதில் அளிப்பேன் என சட்டமன்ற சபாநாயகர் கூறினார். அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு இடையே…

2 நாட்கள் மட்டுமே  சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர்!  சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வுகுழு கூட்டத்தில் அக்டோபர் 19ம் தேதி வரை…

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது… அலுவல் ஆய்வுக்குழு பெயர் பட்டியலில் ஓபிஸ்…..!

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களின் பட்டியலில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் முதல்வர் ஓ.பி்.எஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.…

ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை! சபாநாயகர் அப்பாவு…

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை, படித்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை தொடர்ந்து,…

அதிமுக விவகாரத்தில் நான் சொல்றததான் கேக்கணும்! சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: அதிமுக விவகாரத்தில் நான் சொல்றததான் கேக்கணும்; நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை…