Tag: ஓபிஎஸ்

சசிகலாவை சந்தித்தார் ஓபிஎஸ் வலதுகரம் வைத்தியலிங்கம்… இனிப்பு கொடுத்து மகிழ்ச்சி…

தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலாவை ஓபிஎஸ்.ன் வலதுகரமாக திகழ்ந்து வரும் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசினார்.…

72நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி! ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என பரபரப்பு பேட்டி..

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார். அவருக்கு…

அதிமுக தலைமை பொறுப்புக்கு சசிகலாவை தொண்டர்கள் விரும்பவில்லை! முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி

விழுப்புரம்: சசிகலாவை அதிமுகவில் தலைமை பொறுப்பேற்க தொண்டர்கள் விரும்பவில்லை என்றும், ஓபிஎஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள் என்று அதிமுக முன்னாள் எம்பி கேசி…

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வருகிறது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன்…

ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு 25ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி…

ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்: தமிழகஅரசு சார்பாக அமைச்சர்கள் மரியாதை… முதல்வர் புகழாரம்

நெல்லை: ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாளையொட்டி தமிழகஅரசு சார்பாக அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்துமரியாதை செய்தனர். ஒண்டிவீரனினுக்கு 2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர்…

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு: எடப்பாடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு….

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி தரப்பில்…

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது – பந்திக்கு முந்திய ஓபிஎஸ்! ஜெயக்குமார் காட்டம்

சென்னை: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று காட்டமாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பந்திக்கு முந்திய ஓபிஎஸ் என்றும், ஓ.பி.எஸ். தரப்பில் 80 பேர்…

நேற்றுவரை நீதிபதிமீது விமர்சனம் – இன்று சரண்டர்! இதுதான் ஓபிஎஸ்….

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், தன்னை விமர்சித்த நீதிபதியை வழக்கில் இருந்து மாற்றக்கோரி நேற்று மாலை குரல் கொடுத்து, மனுத்தாக்கல் செய்து வந்த, ஓபிஎஸ், இன்று…

விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு…

சென்னை; தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அகமதாபாத் புறப்பட்ட பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஒபிஎஸ் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… தர்மம்…