டில்லியில் கொட்டும் மழையில் கனிமொழி பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
டில்லி டில்லியில் மாற்றுத் திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் கொட்டும் மழையில் கனிமொழி பங்கேற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 11 ஆண்டுகளாக மாதம் ரூ.300 மத்திய அரசு இந்திராகாந்தி உதவித்தொகை…