நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழ்நாட்டில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி பறிமுதல்…
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநில…