கருணாநிதி சட்டசபை வருகிறார்….? ஜெ. பேச்சு எதிரொலி!!
சென்னை: இன்று காவல்துறை மானிய கோரிக்கையை அடுத்து சட்ட சபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கருணநிதிக்கு துணிவு இருந்தால் சபைக்கு வரவேண்டும், பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.…
சென்னை: இன்று காவல்துறை மானிய கோரிக்கையை அடுத்து சட்ட சபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கருணநிதிக்கு துணிவு இருந்தால் சபைக்கு வரவேண்டும், பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.…
சென்னை: கடந்த திமுக ஆட்சியின்போது, அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தபோது, நான் தனி ஆளாக வந்து சபையில் பேசினேன். அந்த துணிவு கருணாநிதிக்கு உண்டா?…
சென்னை: தமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் முத்துகுமார் உடல் நலமில்லாமல் இன்று காலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், மாலை அணிவித்து…
பேச்சினால் வளர்ந்த கட்சி என்ற பெயர் தி.மு.க.வுக்கு உண்டு. ஆழமான கருத்துக்களை, ஆதரங்களோடு பேசுபவர்கள் ஒருபக்கம் என்றால், “கவர்ச்சி”யாகவும் நகைச்சுவையாகவும் பேசி தொண்டர்களை ஈர்க்கும் பேச்சாளர்களும் உண்டு.…
சென்னை: அதிமுக தேர்தல் அறிகையில் சொல்லியபடி பால் விலை 25 ரூபாய்க்கு எப்போது கிடைக்கும் என கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். கருணாநிதி அறிக்கை: அதிமுக அரசு…
சென்னை: சட்டசபை விவாதத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியை பற்றி பேசியதால் திமுக சபையை விட்டு வெளிநடப்பு செய்தது. சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. பட்ஜெட் மீதான…
சென்னை: திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 40 கிலோ தங்கம் மற்றும்…
சென்னை: அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் சென்றுள்ள தமிழர்களை உடனே மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன்…
சென்னை: தமிழக அரசின் கடன் சுமை 4 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. திமுக ஆட்சியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய போது…
திமுகவில் இணைந்த மக்கள் தேமுகவினரை தனது பாணியில் நோஸ்கட் செய்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும்…