ஹிஜாப் தடையால் தேர்வு எழுத மறுத்த மாணவிகள்
சாம்ராஜ்நகர் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டதால் சாம்ராஜ்நகரில் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்த…
சாம்ராஜ்நகர் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டதால் சாம்ராஜ்நகரில் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்த…
பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்ததால் இஸ்லாமிய அமைப்புக்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணியத்…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தை அடுத்து சீக்கியர்களின் தலைப்பாகை குறித்த அடுத்த சர்ச்சை தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என…
பெங்களூரு: ஹரிஹரில் துங்கபத்ரா நதிக்கரையில் ‘துங்கா ஆரத்தி’யை அறிமுகப்படுத்துவதற்கான லட்சிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். துங்கா ஆரத்திக்கான 108 ‘மண்டபங்களுக்கு’ ‘ஷிலான்யாஸ்’…
டில்லி கர்நாடகாவில் மாணவர் சமூகத்தை ஹிஜாப் விவகாரம் கூறு போடுவதாகத் தமிழக எம் பி வெங்கடேசன் மங்களவையில் பேசி உள்ளார். கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை…
பெங்களூரு ஜிஹாப் பிரச்சினை குறித்து கடும் பதட்டம் நிலவுவதால் கர்நாடகாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பு அரசு கல்லூரியில் இஸ்லாம்…
பெங்களூரு கர்நாடக அரசுக்குத் தைரியம் இருந்தால் தாம் ஜிஹாப் அணிந்து சட்டப்பேரவை வருவதைத் தடுக்கட்டும் என காங்கிரஸ் பெண் சட்டமன்ற உறுப்பினர் கூறி உள்ளார். கர்நாடகா மாநிலத்தில்…
பெங்களூரு கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின்…
பெங்களுரு: கர்நாடகா முனிசிபல் கவுன்சில் பெருவாரியாக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 441 வார்டுகளுக்கு நடந்த வாக்கு…
பெங்களூரு கர்நாடகா எம் எல் சி தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக ஆட்சி செய்து வரும் கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவை…