Tag: காவல்துறை

தடையை மீறி இரவு நேர ஊரடங்கில் இயக்கப்பட்ட 517 வாகனங்கள் பறிமுதல்

சென்னை இரவு நேர ஊரடங்கின் போது தடையை மீறி இயக்கப்பட்ட 517 வாகனங்களை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வரும் 31 ஆம் தேதி வரை கொரோனா…

காவல்துறையினருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல் படுத்தி உ ள்ள ஊரடங்கில் காவல்துறையினருக்கான வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில்…

நாளை இரவு 12 முதல் காலை 5 மணி வரை சென்னையில் வாகனங்கள் செல்ல தடை

சென்னை சென்னையில் நாளை இரவு 12 முதல் காலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை காவல்துறை ஏற்கனவே…

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொது இடங்களில் மக்கள் கூட தடை

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட…

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை…

மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை: மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை…

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 1614 வழக்குகள் பதிவு! காவல்துறை

சென்னை: தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக த 1614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 373 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறை…

காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…

சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன்

புதுடெல்லி: சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற…

தமிழக உளவுத்துறைக்கு கூடுதலாக மேலும் ஒரு எஸ்.பி. நியமனம்…

சென்னை: தமிழ்நாடு காவல்துறையிலன்கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறைக்கு ஏற்கனவே ஒரு எஸ்.பி. உள்ள நிலையில், தற்போது மேலும் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே பதவியில் 2 பேர்…