சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை – தமிழக காவல்துறை
சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. சிலர் சுய விளம்பரத்திற்காக…