Tag: காவல்துறை

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ. 21.33 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.21.33 கோடியாக உயர்ந்துள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் வசூலித்த அபராதம் ரூ.20.34 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை ரூ. 20.34 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ் 

திருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி…

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் அபராதம் வசூல் ரூ.19.87 கோடி ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.19.87 கோடி ஆக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துஉள்ளது. தமிகத்தில் கொரோனா பாதிப்பு…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

ஜூலை31வரை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 6,60,011 வாகனங்கள் பறிமுதல், ரூ.19.35 கோடி அபராதம் வசூல்!

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக (ஜூலை 31ந்தேதி வரை) 6,60,011 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.19.35 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக காவல்துறை…

ஆந்திராவில் ஒரு ‘’சாத்தான்குளம்’’. போலீஸ் காவலில் மொட்டை அடித்து இளைஞர் சித்ரவதை..

ஆந்திராவில் ஒரு ‘’சாத்தான்குளம்’’. போலீஸ் காவலில் மொட்டை அடித்து இளைஞர் சித்ரவதை.. ’சாத்தான்குளம்’ சம்பவம் போன்று ஆந்திர மாநிலத்திலும் போலீஸ் நிலையத்தில் ஒரு சித்ரவதை நிகழ்ந்துள்ளது. அங்குள்ள…

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை..

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை.. ’’குஜராத் மாநில போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்’’ என அங்குள்ள சமூக வலைத்தளங்களில்…

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது விசாரணை…

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை…

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதி…