Tag: காவல்துறை

காவல்துறையில் பரவி வரும் கொரோனா :  கர்நாடக போலிசாருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

பெங்களூரு பெங்களூரு நகரில் 564 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

சாத்தான்குளம் சம்பவம்: மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செட்யயப் பட்டது தொடர்பான வழக்கில், மேலும் பல ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறை யினர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.…

உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்காமல் சில்மிஷம்.. பயிற்சியாளரை வலைவீசித் தேடும் போலீஸ்..

உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்காமல் சில்மிஷம்.. பயிற்சியாளரை வலைவீசித் தேடும் போலீஸ்.. சென்னையை அடுத்துள்ள உத்தண்டி பகுதி பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து…

பைக் பறிமுதலால் தீக்குளிப்பு… போலீசுக்கு எதிராக இன்னொரு தலைவலி…

பைக் பறிமுதலால் தீக்குளிப்பு… போலீசுக்கு எதிராக இன்னொரு தலைவலி… திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் முகிலன். இவர் நேற்று தனது பைக்கில் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார்.…

சாத்தான்குளம் சம்பவம்: காவல்துறை டார்ச்சர் குறித்த வீடியோவை நீக்கினார் பாடகி சுசித்ரா…

சென்னை: காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பாக டிவிட்டரில் பிரபலப்படுத்திய பாடகியும், ஆர்ஜேவுமான சுசித்ரா, அந்த வீடியோ நீக்கி உள்ளார்.…

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்…

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்… குஜராத் மாநிலம் பட்னம் மாவட்டத்தில் உள்ள காகோஷி பகுதியை சேர்ந்த 19…

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல்; ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்காக ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம்…

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ…

சாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புக்கொண்ட நிலையில், இன்று முதல் தகவல் அறிக்கையை சிபிஐ…

லாக்டவுன் விதி மீறல்: இதுவரை 8,23,488 பேர் கைது…அபராதம் வசூல் 17, 37,57,276 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்கியதாக, இதுவரை 8,23,488 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராதமாக ரூ. 17, 37,57,276 கோடி வசூலாகி உள்ளதாகவும் தமிழக…