Tag: குஜராத்

பக்கத்து வீட்டுக்காரர் மனைவியுடன் ஓடிப்போன பாஜக தலைவர் : கட்சியில் இருந்து இடைநீக்கம்

பாரூச் குஜராத் மாநில பாஜக பிரமுகர் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் மனைவியுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில்…

புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தலுக்கு குஜராத் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு

காந்திநகர்: புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு குஜராத் விசாயிகள் 2000 பேர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிய வந்துள்ளது. குஜராத் சட்டசபையில் மாநில அரசு…

தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று…!

அகமதாபாத்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம்…

குஜராத் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: 4 நகரங்களில் 15 நாள்களுக்கு இரவு ஊரடங்கு நீட்டிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அகமதாபாத் உள்பட 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. அம்மாநிலத்தில் அகமதாபாத், சூரத்,…

குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

அகமதாபாத் நேற்று முன் தினம் நடந்த குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. நேற்று முன் தினம் குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள்…

குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: சோதனை முடிவுகள் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரில் பிப்ரவரி 15ம் தேதி நடைபெற்ற பிரச்சாரக்…

குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்: 1 மணி வரை 21% வாக்குகள் பதிவு

அகமதாபாத்: குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 1 மணி வரை 21 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர்…

மக்கள் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது: பிரதமர் மோடி

டெல்லி: மக்களின் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர்…

குஜராத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு…!

அகமதாபாத்: குஜராத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம்…

குஜராத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் அறிவித்துள்ளார்.…