கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு ஜூலை 15ம் தேதி…