பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலைக்கு நல்லது! கே.எஸ்.அழகிரி
சென்னை: பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலைக்கு நல்லது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயல்வதாக…