Tag: கே.எஸ்.அழகிரி

பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலைக்கு நல்லது! கே.எஸ்.அழகிரி

சென்னை: பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலைக்கு நல்லது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயல்வதாக…

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை! கே.எஸ்.அழகிரி

சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ்…

வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காகவே பாரத் ஜோடோ யாத்திரை! ராகுல் காந்தி

மாண்டியா: வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காக காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுகிறது என கூறிய ராகுல்காந்தி கூறினார். மக்களிடையே பிரிவினை வாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பாஜக,…

கர்நாடகாவில் ராகுல்காந்தியுடன் சோனியா காந்தியும் இணைந்து பாதயாத்திரை… வீடியோ…

சென்னை: இரண்டு நாள் தசரா விடுமுறைக்கு பிறகு, கர்நாடக மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட வேண்டும்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட வேண்டும் என இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்…

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரைக்கு இன்று ஒருநாள் லீவு…

திருவனந்தபுரம்: பாரத் ஜோடோ பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரைக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தின் நெடுஞ்சாலைகளும், சாலைகளும் மோசமாக இருப்பதால், பாதயாத்திரை…

பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது! கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: ராகுலின் 100 கி.மீ நடைபயணத்திலேயே பா.ஜ.க. ஆட்சி ஆட்டம் கண்டு விட்டது என்றும், பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

தமிழ் மொழி அழகான மொழி – விரைவில் கற்றுக்கொள்வேன்! ராகுல்காந்தி

நாகர்கோவில்: தமிழ் மொழி அழகான மொழி, நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.! ஆனால் அது கடினம். என ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி தனது ஆசையை…

இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப குமரி முனையைக் காட்டிலும் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது! ஸ்டாலின்

சென்னை: சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரி முனையைக் காட்டிலும் இந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது” என…

ராகுல்காந்தி இன்று பாத யாத்திரை செல்லும் இடங்கள் விவரம்..

நாகர்கோவில்: பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை செப்டம்பர் 7ந்தேதி அன்று மாலை கன்னியாகுமரி காந்தி மண்டத்தில் இருந்து தொடங்கிய நிலையில், இன்று ராகுல்காந்தி…