வேலூர் கூட்டுறவு வங்கியில் ரூ.97 கோடி மோசடி : பெண் அதிகாரி கைது
வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் மகளிர் குழுக்களுக்குக் கடன் வழங்கியதில் ரூ. 97 கோடி மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள…
வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் மகளிர் குழுக்களுக்குக் கடன் வழங்கியதில் ரூ. 97 கோடி மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள…
சென்னை: பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு…
ஜெய்ப்பூர் ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசியத் தகவல் அளித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவ வீரர் பிரதீப் குமார் என்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்…
சென்னை: இரட்டை கொலை: பண்ணை வீட்டில் உடலை புதைத்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டரையும், அவரது மனைவியையும், கொலை செய்த…
சென்னை: ஆடிட்டர் படுகொலை வழக்கில், டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர், பிருந்தாவன் நகர், துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ஆடிட்டர் 60. அவரது மனைவி…
Inmate murder case: 2 guards arrested சென்னை: விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது தகராறு…
நாமக்கல்: கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்.…
அகமதாபாத்: கோட்சே குறித்து டுவிட் செய்த குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, “கோட்சேவைக்…
ஈரோடு: ஈமு கோழி மோசடி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவிக்காமல், ஈரோட்டில் பதுங்கி இருந்த சென்னிமலையை சேர்ந்த பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். சக்தி ஈமு பார்ம்ஸ்…
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.…