மீண்டும் 8 ராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து அவர்கள் விசைப்படகைப் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது…
ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து அவர்கள் விசைப்படகைப் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது…
பெங்களூரு டிவிட்டரில் உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த ஒரு சர்ச்சைப் பதிவை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். ஹிஜாப் விவகாரத்தில்…
மும்பை தாதா இப்ராகிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தேசிய வாத…
புவனேஸ்வர் சுமார் 27 பெண்களை மணந்து ஏமாற்றித் தலைமறைவாகிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிபு பிரகாஷ் ஸ்வாயின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் மிகப்…
ராமேஸ்வரம் இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ர வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது படகுகளைப் பறிமுதல்…
ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் 16 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து 3 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களைக் கைது செய்வது மற்றும்…
சென்னை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிநாடார் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர்…
விருதுநகர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த நபர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த…
மகாபலிபுரம்: தமிழ்நாடு காவல்துறை சிலைப் பிரிவு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பல பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. பழமையான பார்வதி சிலை…
ஜோர்காத், அசாம் புல்லிபாய் செயலி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீரஜ் பிஷ்னோய் குற்றமற்றவர் என அவர் தந்தை தெரிவித்துள்ளார். பல பிரபலமான பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோரின் புகைப்படங்களை…