மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது
பெங்களூரூ: மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார்…
பெங்களூரூ: மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார்…
விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுக கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் ரஹீம் லே அவுட்…
கொல்கத்தா ரூ.10 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் மேற்கு வங்க பாஜக தலைவர் ஷ்யாம் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை…
ஜகார்த்தா: இந்தோனேசியச் சுதந்திர தினத்தன்று பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 53 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஆர்கோ யுவோனோ தெரிவிக்கையில்,…
சென்னை கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாயலாம் என கூறப்படுகிறது. நடிகை மீரா மிதுன சென்னையில் வசித்து வருகிறார். இவர் மிஸ்…
திருவனந்தபுரம் : பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக வீடியோ பதிவு வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யபட்டார். 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா…
உத்தரபிரதேசம்: பிரதமர் மோடி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி குறித்து சமூக…
புதுக்கோட்டை: ரூ. 600 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நடத்திய நிறுவனத்தில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை…
மாஸ்கோ: ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி…
சேலம்: சேலம் அருகே 1,455 கிலோ குட்கா பதுக்கிய பா.ஜ.க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அடுத்த இரண்டு மாத்திகுள் குட்கா உள்ளிட்ட புகையிலை…