Tag: கொரோனா ஊரடங்கு

ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாகத்…

ஊரடங்கில் மேலும் தளர்வா? : தமிழக முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில்…

மகிழ்ச்சி: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை….

சென்னை: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் சாதாரண பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

டாஸ்மாக் திறப்பு : தடுப்பு வேலிகள் அமைக்க உத்தரவு 

சென்னை நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச்…

வங்கிகள் கடன் சீரமைப்பு பணியைத் தொடங்கின : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான கடன் சீரமைப்பு திட்டத்தை வங்கிகள் தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவால் நாட்டில் பாதிப்பு…

சென்னையில் இன்றுமுதல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாது! காவல்துறை அதிரடி…

சென்னை: சென்னையில் இன்றுமுதல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாது என பெருநகர சென்னை காவல்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும்…

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவதில் கூடுதல் கவனம் தேவை! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்கள் வகுக்க வேண்டும் என்றும், கூடுதல் கவனம் தேவை என்றும், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை…

ஊரடங்கு அமலாக்கம் : ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் டில்லி மக்கள்

டில்லி ஊரடங்கு அமுலாக்கம் நடந்து ஒரு மாதமாக டில்லியில் ரேஷன் பொருட்கள் வழங்காததால் மக்கள் கடும் துயரில் ஆழ்ந்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவலால் டில்லியில் நேற்று…

மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு…

இரவு நேர ஊரடங்கின் போது ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கின் போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.…