Tag: கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டுள்ள வழக்குகள் தேர்தலுக்காக வாபஸ்: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டுள்ள வழக்குகள் தேர்தலுக்காக வாபஸ் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து…

கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதா? : போப் ஆண்டவர் கண்டனம்

வாடிகன் கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதைக் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் தொடங்கி உள்ளதாக…

மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு : காணும் பொங்கலன்று கடற்கரையில் அனுமதி இல்லை

சென்னை இன்றுடன் முடிவடையும்,கொரோனா ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டித்த தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு கடந்த…

கொரோனா ஊரடங்கால் அதிகரிக்கும் குழந்தை திருமணம் : தப்பித்த இரு சிறுமிகள்

புலந்த்ஷகர், உத்தரப்பிரதேசம் கொரோனா ஊரடங்கால் அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இரு சிறுமிகள் தப்பித்துள்ளனர். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற…

09/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,92,788 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2,18,198 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு –  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து…

09/11/2020 : சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2334 பேருக்குப் பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,43,822 ஆக உயர்நதுள்ளது. இதுவரை…

வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்தியஅரசின் பதில் குறித்து உச்சநீதி மன்றம் அதிருப்தி, மீண்டும் விளக்கம் அளிக்க உத்தரவு….

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அது தொடர்பாக அதிருப்தி…

ரூ.2 கோடி வரையிலான கடனின் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்…

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில்,…

24/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,57,999 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9010 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே…