Tag: கொரோனா தடுப்பூசி

08/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு, 41 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சை பலனின்றி , 41 பேர் உயிரிழந்துள்ளனர்.…

06/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 19,406 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,406 புதிய வழக்குகள் பதிவாகி உள்ளது. 19,928 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சிகிச்சையில் 1,34,793 பேர்…

04/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு… 53 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 53 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிப்பு…

03/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,135 பேருக்கு கொரோனா பாதிப்பு, மேலும் 47 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 17,135 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி மேலும் 47 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார…

02/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,734 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,734 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சிகிச்சை பலனின்றி 34 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்…

01/08/2022: இந்தியாவில் குறையத் தொடங்கியது கொரோனா பாதிப்பு, நேற்று 16,464 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் சற்று அதிகரித்து வந்த கொரோனா தொற்று மீண்டும் குறையத்தொடங்கி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 16,464 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் நாட்டில் கொரோனாவால்…

30/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 20,408 பேருக்கு கொரோனா பாதிப்பு, 20,958 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 20,408 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 20,958 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 54 பேர்…

ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரொனா தடுப்பூசி : மத்தியப் பிரதேச சுகாதார ஊழியர் கைது

சாகர் ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட மத்தியப் பிரதேச மாநில சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடெங்கும் மீண்டும் கொரோனா பரவல்…

27/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.31 சதவிகிதமாக உள்ளது. தற்போது நாடு…

அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்! ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை…

சென்னை: மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை…