பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…
சென்னை: கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக…
சென்னை: கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக…
சென்னை: தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் நேற்று இளம்பெண் ஒருவர் மரணத்தை எய்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 18வயதான அந்த இளம்பெண் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட…
டெல்லி: 5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறை குறித்து நிபுணர் குழு நாளை ஆய்வு செய்கிறது. கொரோனா…
டெல்லி: சில மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என வலியுறுத்தி வந்த நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதி மன்றம்…
சென்னை: மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருங்கள் என்றும், மாணாக்கர்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம்…
டெல்லி: உருமாற்றமாகி பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க பூஸ்டர் போடுவதே சிறந்தது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள்…
டெல்லி: பொதுமக்களை தொல்லைப்படுத்தி வரும் விரைவில் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 2019ம்…
வாஷிங்டன்: கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மனச்சோர்வு, மனஅழுத்தம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்து உள்ளார். மேலும், இது…
டெல்லி: நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள் என்றும், தடுப்பூசியால் மட்டுமே கொரோனா 3வது அலையின் தாக்கத்தை தடுக்க முடிந்தது என்றும் மத்திய…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலையின்போது ஒமிக்ரான் BA.2 மாறுபாடு பாதிப்பு 10% இருந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலையானது தமிழ்நாட்டில் ஒமிக்ரானின் பிஏ.2…