Tag: கொரோனா வைரஸ்

26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…

ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில்…

3வது கட்ட மனித சோதனைக்கு செல்கிறது கோவாக்சின் கொரோனா தடுப்பூசி… பாரத் பயோடெக் அறிவிப்பு…

மும்பை: கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின், 3வது கட்டமாக மனித சோதனைக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக அறிவித்து உள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம், பரிசோதனை தொடங்கப்பட…

21/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.12 கோடியாக உயர்வு…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 312 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, கொலம்பிய பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது.…

கேரளாவில் முன் எப்போதும் இல்லாத உயர்வு: ஒரே நாளில் 4696 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல் முறையாக அதிகபட்சமாக 4696 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 4வது நாளாக 4 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ்…

கேரள எம்.பி. பிரேமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று: பேஸ்புக் பதிவில் அறிவிப்பு

திருவனந்தரபுரம்: கேரள எம்.பி. என்.கே. பிரேமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரள நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. பிரேமச்ந்திரன் ஞாயிற்றுக்கிழமை தம்மை கொரோனா சோதனை செய்தார். கொல்லம்…

கொரோனா வைரஸ் பரவல்: இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு

ஜெருசேலம்: கொரோனா காரணமாக இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் பரவிய கொரோனா மே மாதம் கட்டுக்குள் வந்தது. தினமும் குறைந்த எண்ணிக்கையில்…

135 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் தானிய மொத்த விற்பனை தொடங்கியது…

சென்னை: கொரோனோ தொற்று காரணமாக, மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில், ஒரு பகுதி மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, 135 நாட்களுக்கு பிறகு, உணவு தானிய…

தமிழகத்தில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது! அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த 6…

கொரோனா வைரசின் 2வது அலை நிச்சயம், தடுக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனா வைரசின் 2வது அலை நிச்சயம், தடுக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை உலகின் தலை சிறந்த மருத்துவரும், உலக…

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவுக்கு கொரோனா: டுவிட்டரில் அறிவிப்பு

இடாநகர்: அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.…