Tag: கொரோனா

நேற்று இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி…

நாளை முதல் ஏப்ரல் 30 வரை ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அமல்

ஜெய்ப்பூர் நாளை முதல் ஏப்ரல் 30 வரை ராஜஸ்தான் மாநிலத்தில் 12 மணி நேர இரவு ஊரடங்கு அமலாகிறது இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் கோரோனா பரவல் அதிகரித்து…

கேரள முதல்வர் கொரோனா பாதிப்பை மறைத்து வாக்களித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது

திருவனந்தபுரம் சட்டப்பேரவை தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை மறைத்து வாக்களித்ததாகச் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி அன்று…

மருத்துவர்கள் அலட்சியத்தால் தந்தையை இழந்த பெண் : அமைச்சரிடம் சீற்றம்

ராஞ்சி கொரோனா சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டவர் மருத்துவர்கள் அலட்சியத்தால் இறந்ததால் அவர் மகள் அமைச்சரிடம் ஆவேசம் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது இரண்டாம் அலையாகக் கடுமையாக…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,99,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,569 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.88 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,88,14,607 ஆகி இதுவரை 29,84,716 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,97,635 பேர்…

டெல்லியில் புதிதாக 17,282 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: டெல்லியில் புதிதாக 17,282 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 9,952 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

டி.ஆர்.பாலு – அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா

சென்னை: திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு: போலீசார் தீவிர கண்காணிப்பு

மும்பை: மகாராஷ்டிரா முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று தொலைக்காட்சி வழியே உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 58,952, டில்லியில் 17,282 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 58,952. மற்றும் டில்லியில் 17,282 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 58,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…