Tag: கோடி

கொரோனா நிவாரணம்: கவர்னர் ரூ. 1 கோடி நிதி

சென்னை: முதல்வர் கோரிக்கை வைத்த கொரோனா நிவாரண நிதிக்குப் பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரூ.1 கோடி நிதியும், தனது…

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121…

ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி

புதுடெல்லி: ஐபிஎல்லில் எஞ்சிய போட்டிகள் நடத்த முடியாமல் போனால், பிசிசிஐக்கு ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசியி தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொரோனா…

மார்க் ஜுக்கர்பெர்க் பாதுகாப்பிற்காக ரூ.171 கோடி செலவு செய்த ஃபேஸ்புக்

கலிபோர்னியா: ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்பிற்காக கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டுமே அமெரிக்க டாலர்களில் சுமார் 23 மில்லியனை செலவு…

தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் – சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்…

இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (6-ந் தேதி) காலை 7…

லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

சென்னை: லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரிக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின்…

சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருவாய்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், சுங்கச்சாவடிகள்…

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை – நாராயணசாமி அதிரடி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம்…

ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் – அறக்கட்டளை உறுப்பினர் தகவல்

பெங்களூரு: ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே…