Tag: கோவிட் 19

21/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,015 பேருக்கு கொரோனா பாதிப்பு, 3,998 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,015 பேருக்கு கொரோனா பாதிப்பும், 36,977 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தும் உள்ளனர். அதே வேளையில் 3,998 பேர்…

20/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு பாதிப்பு 374 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 30,093 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 374 பேர் உயிரிழந்துள்ளது. .நேற்று இந்தியாவில் 38,164…

தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு சாதனை: 11% பேர் 2 தவணை தடுப்பூசி எடுத்து, நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை….

சென்னை: தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 11% பேர் 2 தவணை தடுப்பூசி எடுத்து, நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை திகழ்கிறது. இதை சென்னை மாநகராட்சி…

சென்னைக்கு இன்று வருகிறது மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!

சென்னை: தமிழகத்தில் எழுந்துள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், இன்று மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு…

கொரோனா தடுப்பூசி குறித்த எடப்பாடி பழனிச்சாமி, குஷ்பூவின் பொய்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமான பதில்…

சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்த எடப்பாடி பழனிச்சாமி, குஷ்பூவின் பொய்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக பதில் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதில், தவறான தகவல்களை தமிழ்நாடு…

17/07/2021-7PM Status: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாநிலம் முழுவதும் 2,205 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 2,205…

17/07/2021 -7PM: தமிழகத்தில் இன்று மேலும் 2,205 பேருக்கு கொரோனா பாதிப்பு – 43 பேர் உயிரிழப்பு..!

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 2,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 43 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள…

கொரோனா கட்டுப்பாடுகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை….

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ந்தேதி நீட்டிப்பு…

3வது அலையை எதிர்கொள்ள தயார்: முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் தகவல்…

சென்னை: முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாiமை விருகம்பாக்கத்தில் துவக்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக தமிழ்நாடு அரசு உள்ளது…

17/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேருக்கு கொரோனா பாதிப்பு – 560 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் மேலும் புதியதாக 38,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேவேளையில் கொரோனா பாதிப்பு காரணமாக 560 பேர் உயிரிழந்துள்ளனர்.’ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…