Tag: கோவிட் 19

28/10/2021: இந்தியாவில் மேலும்16,156 பேருக்கு கொரோனா! உயிரிழப்பு 733 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும், 16,156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ,…

27/10/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,451 பேர் bகாரோனாவால் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 14,021 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும், 585 பேர் சிகிச்சை…

27/10/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியையும் உயிரிழப்பு 50லட்சத்தையும் நெருங்கியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியை கடந்துள்ளதுடன் உயிரிழப்பு 50லட்சத்தையும் நெருங்கி வருகிறது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து…

26/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 12,428 பேருக்கு கொரோனா.. அதில் 50% கேரளாவில் பாதிப்பு.

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 12,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 356 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிக பட்ச பாதிப்பு…

25/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 14,306 பேர் கொரோனாவால் பாதிப்பு 443 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,306 புதிய வழக்குகள், 443 இறப்புகள் மற்றும் 18,762 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

23/10/2021 8PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு 17 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,374 பேர் சிகிச்சை முடிந்து வீடு…

தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவலுக்கான அறிகுறி இல்லை! ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவலுக்கான அறிகுறி இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் இன்று…

கொரோனா தீவிரமாக பரவிய சமயத்தில் விளக்கேற்றவும், கை தட்டி ஒலி எழுப்பவும் கூறியது ஏன்? பிரதமர் விளக்கம்…

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்பியது ஏன்? என்பது குறித்து, கொரோனா தடுப்பூசி 100 கோடியை தாண்டியது குறித்து மக்களிடம்…

22/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,786 பேருக்கு கொரோனா பாதிப்பு 231 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், நேற்று 18,641 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 231…

22/10/2021 6.30 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரம்…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 243,241,736 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,865,679 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான்…