Tag: கோவிட் 19

புனே நகரில் நாளை முதல் 12 மணி நேர ஊரடங்கு அமல்: பொதுமக்கள் வெளியே வர தடை

புனே: புனேவில் நாளை முதல் மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல்…

செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11ம் தேதிக்குள் மறுதேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதித்ததால், செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11ம் தேதிக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த…

சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி: இலங்கை வந்து சேர்ந்தது

கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய…

டெல்லியில் நாள்தோறும் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்: சுகாதார அமைச்சர் தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து தினசரி 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து…

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் அமல்…?

சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பின், கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது…

2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்…!

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.…

அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: டாஸ்மாக் பார்களை மூட கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்…

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து…!

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா விரைந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சித்…

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் குறையாத கொரோனா தொற்று: சுகாதாரத்துறை கவலை

டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்று குறையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில்…