Tag: கோவிஷீல்டு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு தடுப்பூசி, 1,61,736 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக 1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது.…

1,03,558 பேர் பாதிப்பு: ஒருநாள் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்தது இந்தியா… அதிர்ச்சி….

டெல்லி: கடந்த ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை!  ஜெ.ராதாகிருஷ்ணன் 

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் சில இடங்களில் தட்டுப்பாடு என்று கூறுவது வதந்தி என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில்…

3/4/2021 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,23,91,129 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,019 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்ககப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,23,91,129 ஆக உயந்துள்ளது. தற்போதைய…

ஏப்ரல் மாதத்தில் விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி உள்ள மத்தியஅரசு இந்த (ஏப்ரல்) மாதத்தில், விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார்…

கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்…

சென்னை: கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில்…

தமிழகத்தில் ஊரடங்கு குறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…

ஐஐடி புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது சக மாணவர்களிடையே அச்சத்தை…

இந்தியாவில் உச்சமடைந்து வரும் கொரோனா: 24மணி நேரத்தில் 68,020 பேர்; கர்நாடகாவில் 472 குழந்தைகள் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா கடந்த சில வாரங்களாக உச்சமடைந்து வரும் நிலையில், ஏராளமான குழந்தைகளும் தொற்றால் பாதிக்கப்பபட்டு அவதிப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இந்த மாதம் (மார்ச்)…