Tag: கோவிஷீல்டு

இந்தியாவில் 1%க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! நாடாளுமன்ற குழு தகவல்

டெல்லி: இந்திய மக்கள்தொகையில் இதுவரை 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இவ்வளவு குறைவாக வேகத்தில்…

ஒரு நாளைக்கு இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி: உடனே மேலும் மருந்துகள் அனுப்பி வைக்க ராஜஸ்தான் அரசு கோரிக்கை…

ஜெய்ப்பூர்: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போதைய…

மார்ச் 1ந்தேதி தேதி முதல் 60வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! மத்திய அமைச்சர் தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலகநாடுகளை…

கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிப்…

கொரோனா தடுப்பூசியை பயனர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பயனர்கள் தாங்கள் விருப்பப்படும் தடுப்பூசியை தேர்ந்தெடுக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை…

இந்தியாவில் ‘2வது டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்கும் முன்களப் பணியாளர்கள்… அதிர்ச்சி தரும் தரவுகள்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2வது டோஸ் தடுப்பூசி…

அவசரகால பயன்பாட்டுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பயன்படுத்தலாம்! உலக சுகாதார மையம் ஒப்புதல்

ஜெனிவா: கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் தடுப்பு மருந்தான, அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது.…

கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி இன்று தொடக்கம்! சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி சென்னையில் இன்று தொடங்குவதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114, சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி….

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி…

தடுப்பூசி போட்டு கொள்ள முன்வாருங்கள்! சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  வேண்டுகோள்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்களப் பணியாளர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், தடுப்பூசி போட்டு கொள்ள முன்வாருங்கள்; தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக…