Tag: சசிகலா

கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரிய வந்துள்ளது! ஓபிஎஸ் வாக்குமூலம் குறித்து சசிகலா

சென்னை: கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரியவந்துள்ளது, ஓ.பி.எஸ். உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்றும் சசிகலா கூறியுள்ளார். அதிமுகவை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவ்வப்போது…

‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் ஓபிஎஸ் மக்களை ஏமாற்றியது அம்பலம்!

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசிகலா கைப்பற்றியபோது, அவருக்கு எதிராக ஜெ.சமாதியில் மவுனவிரதம் இருந்து ‘தர்ம யுத்தம்’ நடத்திய முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தற்போது,…

‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர்…

சிசிடிவி காமிரா அகற்றம் – வெளிநாடு சிகிச்சை – அமெரிக்க மருத்துவர் ரிட்டன் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ள ஓபிஎஸ், அப்போலோவில் உள்ள சிசிடிவி காமிராக்களை நான் அகற்ற சொல்லவில்லை என்று ஓபிஎஸ் வாக்குமூலம்…

75நாட்கள் அப்போலோ சென்ற இளவரசி ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லையாம்! ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அப்போலோ சென்ற சசிகலா அண்ணி இளவரசி, ஜெயலலிதாவை மருத்துவமனையில் நேரில் சந்திக்கவே இல்லை என்றும், ஒரேஒருமுறை மட்டும்தான் கண்ணாடி…

ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்

சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி உள்ளார். பல்வேறு சம்மன்களுக்கு ஆஜராகாத நிலையில், இன்று ஆஜராகி உள்ளார். மறைந்த…

ஜெ. மர்ம மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா உறவினர் இளவரசி ஆஜர்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆஜர் ஆகி…

சிறையில் சொகுசு: சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின்…

பெங்களூரு: லஞ்சம் கொடுத்து பெங்களூரு சிறையில் சொகுசு வசதி பெற்றதாக கூறப்படும் வழக்கில், சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுஉள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில்…

சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்ப்டட சசிகலா அங்கு சிறைக்காலர்களுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சசிகலா…

‘ஐயோ சாமி’ என எஸ்கேப்பான ஓபிஎஸ்..!. ஏன் தெரியுமா? -வைரல் வீடியோ

மதுரை: விமான நிலையத்தில் சர்வதேச மகளிர் தினத்தையட்டி வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ், செய்தியாளர்களிடன் கேள்வியை கேட்டதும், ‘ஐயோ சாமி’ என எஸ்கேப்பானார். இது தொடர்பான வீடியோ வைரலாகி…