Tag: சபரிமலை

இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைகளுக்காக நடை திறக்கப்படுகிறது. கேரள அரசு கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல…

பக்தர்கள் மண்டலம் மகரவிளக்கு காலங்களில் பம்பையில் குளிக்க அனுமதி மறுப்பு

திருவனந்தபுரம் சபரிமலைக்கு மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலங்களில் வரும் பக்தர்கள் பம்பையில் குளிக்க அனுமதி இல்லை என தேவசம் போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 16…

கேரளாவில் கனமழை : சபரிமலை கோவிலில் பக்தர்கள் வரத் தடை

சபரிமலை கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்குப் பக்தர்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் துலா மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துலா மாத பிறப்பை…

சபரிமலை தரிசன முன்பதிவு : சில மணி நேரத்தில் ஜனவரி 1 மற்றும் 14 ஆம் தேதி நிறைவு

சபரிமலை நேற்று சபரிமலை தரிசன முன் பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஜன்வரி 1 மற்றும் 14 ஆம் தேதிக்கான பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு…

மண்டல பூஜை நேரத்தில் சபரிமலை தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நேரத்தில் சபரிமலையில் தின்சரி 20,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் பின்ராயி விஜயன் அறிவித்துள்ளார், அடுத்த மாதம்…

செப்டம்பர் 17 முதல் 5 நாட்கள் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம் வரும் 17 ஆம் தேதி முதல் 5 நாட்கள் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

இன்று மாலை திறக்கப்படும் சபரிமலை கோவில் : பக்தர்களுக்கு முன்பதிவு அவசியம்

சபரிமலை மாத பூஜைகளுக்காக இன்று திறக்கபடும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு முன்பதிவு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் 5…

சபரிமலை கோவில் நடை ஜூலை 16 திறப்பு : தினசரி 5000 பேர் அனுமதி

சபரிமலை சபரிமலை கோவில் ஆடி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்பட்டு தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனா தாக்குதலால் கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம்…