சபரிமலை கோவிலில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரானா பாதிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் ஒரே நாளில் 16 காவலர்கள் 17 ஊழியர்கள் உட்பட 36 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை…
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் ஒரே நாளில் 16 காவலர்கள் 17 ஊழியர்கள் உட்பட 36 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை…
சபரிமலை கொரோனா கட்டுப்பாடு காரணமாகச் சபரிமலைக்குப் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல மாலை…
திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரளா ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோயில்…
சபரிமலை சபரிமலையில் தற்போது அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தில் சபரிமலை ஐயப்பனைத்…
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மண்டல பூஜைக்காக அய்யப்பன் கோயில்…
சபரிமலை சபரிமலையில் உள்ள கடைகளில் பணி புரியும் ஊழியருக்கும் கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது மண்டலம் மற்றும் மகர விளக்குப் பூஜைகளுக்காக நடை…
சபரிமலை : சபரிமலை தரிசனத்திற்கு, வரும் திங்கள் மட்டும் செவ்வாய் கிழமைகளில் மீண்டும் முன்பதிவு துவங்கப்பட உள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகளால்,…
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களில் சபரிமலை அய்யப்பன்…
சபரிமலை சபரிமலை தரிசனத்துக்கான முன் பதிவு இரண்டே தினங்களில் முடிவடைந்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் வரும் நவம்பர் 15 ஆம் தேதி அறு சபரிமலை கோவில்…
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை, அனைத்து மாநில பக்தர்களும் தபாலில் பெற்றுக் கொள்ள, தேவசம் போர்டு ஏற்பாடு செய்து உள்ளது. கொரோனா பரவலால், சபரிமலை மண்டல…