Tag: சிறப்பு செய்திகள்

'போகிமான் கோ' விளையாட்டுக்கு தடை…? குஜராத் கோர்ட்டில் வழக்கு!

குஜராத்: இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் மொபைல் விளையாட்டு போகிமான். இதில் விளையாடப்படும் முட்டை பற்றிய வழக்கு குஜராத் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆப்பிள்…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…

கர்நாடகா பந்த்: தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்! ராமதாஸ்!!

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 9ந்தேதி நடைபெற இருக்கும் பந்தையடுத்து, அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப கோரி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

கவுண்ட்டவுன் தொடக்கம்: இன்சாட்-3டிஆர் விண்ணில் ஏவ ஏற்பாடு தீவிரம்!

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாளை இன்சாட்-3டிஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவின் 10-வது ‘ஜி.எஸ்.எல்.வி’ ராக்கெட்…

அலுவலகம் புதுப்பிப்பு:  ஆடம்பர செலவு செய்யும் மத்திய அமைச்சர்கள்!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது அலுவகலத்தை புதுப்பிக்க ரூ 1.16 கோடி செலவிட்டதும், அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் ஆகியோரும்…

முடிந்தால் டிஸ்மிஸ் செய்யட்டும்! அருணாச்சல மாநில கவர்னர் சவால்!!

அருணாச்சல மாநில கவர்னரை பதவி விலக மத்தியஅரசு வற்புறுத்துவதால், முடிந்தால் என்னை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யட்டும் என்றார். அருணாச்சல் ஆளுனர் ஜோதிபிரகாஷ் ராஜ்கோவாவை பதவி விலகும்படி மத்திய…

நாங்களும் கட்டண சலுகை வழங்குவோம்! பி.எஸ்.என்.எல் தலைவர் அதிரடி அறிவிப்பு!!

டில்லி: நாங்களும் ரிலையன்ஸ்க்கு இணையான கட்டண சலுகை வழங்குவோம் என பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா அதிரடியாக அறிவித்து உள்ளார். உலகிலேயே குறைந்த டேட்டா கட்டணத்தில் 4ஜி…

உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்த பிரான்ஸ் பெண் மரணம்!

பிரான்ஸ்: உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நோயின் பிடியில் இருந்து மரணத்தை தழுவினார். நாய்…

‘‘ தமிழர்களை விரட்டியடிப்போம்’’ கன்னட அமைப்பினர் ஆவேசம்….!

பெங்களுரு: பெங்களுரில் உள்ள தமிழர்களை விரட்டியடிப்போம் என்று கன்னட அமைப்புகள் பேசியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து…

காவிரி நீர் திறப்பு: உச்சநீதி மன்ற தீர்ப்பு எதிர்த்து மேல் முறையீடு! கர்நாடகா முடிவு!!

பெங்களூரு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல்வர் அறிவித்தார். காவிரியில் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து, கர்நாடக…