Tag: சிறப்பு செய்திகள்

கர்நாடக பதற்றம்: இன்று பெங்களூர் சட்டசபை முற்றுகை போராட்டம்! 9ந்தேதி பந்த்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் இன்று கர்நாடக சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். சுப்ரீம்…

20/20 கிரிக்கெட் பாணி: டென்னிஸ் போட்டி நேரம் குறைப்பு! கவுன்சில் ஆலோசனை!!

கிரிக்கெட்டில் நாள் கணக்கில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகள், பின்னர் 50/50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளாக பரிணமித்தது. ஒருநாள் முழுவதும் செலவிட்டு கிரிக்கெட் பார்க்க மக்கள் தயங்கும்…

உ.பியில் ஆட்சியை பிடிக்க காங். தீவிரம்!  2500 கி.மீ. யாத்திரை தொடங்கினார் ராகுல்!!

தியோரியா : அடுத்த ஆண்டு முதலில் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் துணைத்தலைவர்…

எஸ்ஆர்எம் குழுமம் இலவச கல்வி: சான்றுகளை சமர்பிக்கத் தயாரா?

சென்னை எஸ்ஆர்எம் குழுமம் மூலமாக ஆண்டு 2500 பேருக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறியுள்ளது. அதுகுறித்த சான்றுகளை அளிக்க தயாரா? என்று கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான…

சொந்தமாக நிதி திரட்டி நண்பனுக்கு கழிப்பறை கட்டித்தந்த புத்திசாலி மாணவர்கள்!

நாகப்பட்டினம்: கழிப்பறை கட்டிக்கொள்ள வசதியில்லாத தங்கள் வகுப்புத் தோழனுக்கு தாங்களே சொந்த முயற்சியில் நிதி திரட்டி கழிப்பறை கட்டிக்கொடுத்து சாதித்திருக்கிறார்கள் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

காவிரி பிரச்சினை-போராட்டம்:  சென்னையில் கர்நாடக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை : காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுவதையடுத்து சென்னையில் உள்ள கர்நாடக மாநில நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உச்சநீதி…

ஆன்லைன் ரம்மி: சூதாட்டம் என்பது மோசமான போதை; தடை செய்ய வேண்டும்! டாக்டர் ராமதாஸ்!!

சென்னை: இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், சூதாட்டம் என்பது ஒருவகையான போதை அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ்…

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து செப்டம்பர் 9ந்தேதி கர்நாடகா பந்த்!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அம்மாநில விவசாயிகள் மற்றும் கன்ன அமைப்புகள் தீர்மானித்துள்ளனர்.…

இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவணங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர்!

டில்லி: தனி மனிதரின் ஆவணங்களை பாதுகாக்க ‘டிஜிலாக்கர்’ சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்திய அரசு. ஒவ்வொரு வரும் தமது ஆதார் அடையாள எண், வங்கி கணக்கு விவரங்கள்…

காஷ்மீரில் யாருடனும் பேச்சு நடத்த தயார்! ராஜ்நாத் சிங்!!

டில்லி: காஷ்மீரில் அமைதி நிலவ யாருடனும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்து உள்ளார். காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த, அனைத்துக்கட்சி எம்.பிக்களின் குழு…