கர்நாடக பதற்றம்: இன்று பெங்களூர் சட்டசபை முற்றுகை போராட்டம்! 9ந்தேதி பந்த்!!
பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் இன்று கர்நாடக சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். சுப்ரீம்…