Tag: சீனா

100 நாடுகளுக்கு 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தம் போட்ட யுனிசெஃப்….

புனே: இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறும் வகையில், யுனிசெஃப் நிறுவனம் நீண்டகால ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

04/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 10.49 கோடியாக உயர்வு…

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.49 கோடியைக் கடந்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக…

எல்லை பாதுகாப்பில் எந்த சவாலையும் முறியடிக்க இந்தியா தயார்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: எல்லையில் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அதிநவீன…

துரதிருஷ்டவசமாக சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி வரும் நிலையில், அந்நாட்டை எதிர்க்க துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது என்று ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார். கிழக்கு லடாக்…

கொரோனா: தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி!

சென்னை: தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த…

சீனா பள்ளிகளில் கைபேசியை உபயோகப்படுத்த தடை

சீனா: சீனாவின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்த கூடாது என கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. மாணவர்களை இன்டர்நெட் மற்றும் வீடியோகேம்…

டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை: மத்திய அரசு முடிவு

டெல்லி: டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீனாவுடனான எல்லை மோதலுக்கு பிறகு கடந்தாண்டு ஜூன் மாதம்,…

எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா – சீனா இன்று பேச்சு

புதுடெல்லி: லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பது குறித்து, இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் இடையே, இன்று பேச்சு நடைபெற உள்ளது. இந்திய – சீன…

23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு…

பிரதமர் மோடி உள்பட மாநில முதல்வர்களுக்கு 2வது சுற்றில் தடுப்பூசி போட முடிவு…

டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று கடந்த 16ந்தேதி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் கூறிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்களப்…