Tag: சென்னையில்

சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை

சென்னை: சென்னையில் இன்று தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெய்து வந்த கனமழையின் காரணமாகக் காய்களின் விலை கணிசமாக உயர்ந்தது. அத்துடன்…

200 ஆண்டுகளில்  4 முறை மட்டுமே.. சென்னையில் 1000 மி.மீ மழை..

சென்னை: சென்னை: நவம்பர் மாதத்திற்கு 1000 மி.மீ.யை கடக்கச் சென்னைக்கு மேலும், வெறும் 70 மி.மீ அதிகம் மழைதான் தேவை. 200 வருடங்களில் 4 முறை மட்டுமே…

சென்னையில் துரைசாமி சுரங்கப் பாதை உட்பட ஆறு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடல்

சென்னை: சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால், துரைசாமி சுரங்கப் பாதை உட்பட ஆறு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகச் சென்னை பெருநகர…

சென்னையில் கனமழை- மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி,…

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகச் சென்னையில் இதுவரை 22 வழக்குகள் பதிவு

சென்னை: அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகச் சென்னையில் இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றம் பட்டாசு…

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கில் தளர்வு அளித்தாலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை…

சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை

சென்னை: சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்…

சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளை…

சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் ரகுபதி

சென்னை: சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி சிறைத்துறை அமைச்சர் ரகுபதி வேலூர் சிறையில்…

சென்னையில் இன்று 2,423 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார துறை தகவல்

சென்னை: சென்னையில் இன்று 2,423 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர்…