Tag: சென்னை உயர்நீதி மன்றம்

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியுமா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது குறித்து மத்திய அரசு பதில்…

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது ஜெ.தீபா எங்கு இருந்தார்? நீதிமன்றம் கேள்வி

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை யாக்கப்பட்டதை எதிர்த்து, ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா…

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை என செய்யை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள…

ஆன்லைன் வகுப்புகள் வழிமுறைகள்… உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை மத்தியஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பல தனியார்…

கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம்… தமிழகஅரசு

சென்னை: தனியார் கல்லூரிகள், பள்ளிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக…

ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது… உயர்நீதி மன்றம்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில்…

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில்சிக்கித்தவிக்கும் தமிழர்கள் வந்தா பாரத் திட்டத்தின் மூலம் எப்போது அழைத்து வரப்படுவார்கள்? என மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக…

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.…

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு ரேசனில் இலவச அரிசி… நீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் 3 மாதங்களுக்கு ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. கொரானா…