Tag: சென்னை உயர்நீதி மன்றம்

போலி பத்திரிகையாளர்கள் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

சென்னை: போலி பத்திரிகையாளர்கள் நேர்மையாகவா சொத்து சேர்த்துள்ளார்கள்? அவர்கள் குறித்து விசாரிக் க சிறப்பு குழுவை அமைக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…

“நீதி மன்றத் தீர்ப்பும், மக்கள் மன்றத் தீர்ப்பும்!” ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையில், திமுக சார்பில், வாக்கு…

மருத்துவர்கள் டிரான்ஸ்பர் விவகாரம்: தமிழக அரசுக்கு அறிவுரை கூறிய உயர்நீதிமன்றம்

சென்னை: ஒரு கல்வியாண்டு முடிவதற்கு முன்பே இடைப்பட்ட காலத்தில் மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் கூறியிருக்கிறார். மருத்துவ படிப்பு…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜாமின் ரத்தை எதித்து தாக்கல் செய்த மனோஜ், சயான் வழக்கு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் தங்களது ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர்களது மனுவை…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

தற்கொலைக்கு முயன்றாரா நிர்மலாதேவி? விசாரணைக்கு ஆஜர்படுத்தாத போலீசார்

டில்லி: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கில், அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்ய மனுமீதான விசரணைக்கு அவரை காவல்துறையினர் அழைத்து வரவில்லை. அவருக்கு…

ரூ.120 கோடி ஊழல் என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை உள்பட பல பகுதிகளில் சாலைகள் அமைத்ததில் பலகோடி ரூபாய் அளவுக்கு பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் இதில் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம்…

நிர்மலாதேவி வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை! மதுரை உயர்நீதி மன்றம் :

டில்லி: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கில், அவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை தடை…

ஸ்டெர்லைட் திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா கோரிக்கை நிராகரிப்பு! சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா மனு….

டில்லி: மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில்…

கூடுதல் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்திக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக அறிவிக்கப்பட்ட செந்தில்குமார் ராம மூர்த்தி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி தகில் ரமணி பதவிப் பிரமாணம் செய்து…