Tag: சென்னை உயர் நீதிமன்றம்

மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சுப்பையா இடைநீக்கம் எதிர்த்து வழக்கு! மருத்துவக் கல்லூரி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு!

சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி பேராசிரியரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மருத்துவக் கல்லூரி இயக்குநர் பதிலளிக்க சென்னை…

தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவபடையினரை அமர்த்தக்கோரி அவசர வழக்கு! பிற்பகல் விசாரணை

சென்னை: தமிழ்நாட்டில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவபடையினரை அமர்த்தக்கோரி அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

பாஜக ஆதரவு யுடியூபர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து!

சென்னை: பாஜக ஆதரவு யுடியூபர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. பா.ஜ., ஆதரவாளரும், சமூக செயல்பாட்டாளருமான கிஷோர்…

உங்களிடம் சொல்லாமல் விடை பெற்றதற்காக மன்னியுங்கள்! தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி உருக்கமான கடிதம்…

சென்னை: உங்களிடம் சொல்லாமல் விடை பெற்றதற்காக மன்னியுங்கள் என சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றலாகி செல்லும் தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி வழக்கறிஞர்கள்…

மெட்ராஸ் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்! குடியரசு தலைவர் உத்தரவு…

டெல்லி: உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்து…

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும்…

டி23 புலியை கொல்ல வேண்டாம்! வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: ”நீலகிரியில் தேடப்பட்டு வரும் T23 புலியை உடனே கொல்ல வேண்டாம் சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று…

சமுதாயத்தை செல்லரிக்க வைத்துவிட்டது “ஊழல்” எனும் கரையான்! உயர்நீதிமன்றம்

சென்னை: சமுதாயத்தை செல்லரிக்க வைத்துவிட்டது “ஊழல்” எனும் கரையான் என ஊழல் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார். காவல்துறை அதிகாரி பாஸ்கரன் 1,500 ரூபாய்…

பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை சோதனை நடத்த  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்புகளில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய பகுதிகளில்…

கோயில் நிலம் குறித்து 2 வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்! அறநிலையத்துறைக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் குறித்த விவரங்களை 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை…