Tag: சென்னை உயர் நீதிமன்றம்

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியும் அமையுங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை…

சென்னை: புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியும் அமைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தமிழக கல்வித்திட்டத் திட்டத்தினையே அண்டை…

கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள்மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ…

தமிழ் மொழியும் கடவுளின் மொழிதான்! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழ் மொழியும் கடவுளின் மொழிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்து உள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுபதேசுவர சுவாமி திருக்கோவில்…

விநாயகர் சதுர்த்தி தடை: தமிழகஅரசின் உத்தரவில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: விநாயகர் சதுர்த்தி தடை தொடர்பான தமிழகஅரசின் உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கணபதி என்பவர், விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில்…

விநாயகர் சதுர்த்தியன்று சிறிய கோயில்கள் திறக்க அனுமதி! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

சென்னை: விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறிய கோயில்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும் என்றும், பக்தர்கள் வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலை களில் கரைக்க, அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை…

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: இபிஎஸ், சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனு இன்று விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் இபிஎஸ், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

கொடநாடு விவகாரம்: விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக மேல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம் என்றும், இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 1ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்…

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு எதிரான வழக்கில் நாளை முடிவு! சென்னை உயர்நீதிமன்றம் தகவல்…

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக, நாளை முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது,…

பயிர்கடன் முறைகேடு: தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை…