சொத்து வரி, தொழில்வரியை 30-ந்தேதிக்குள் செலுத்துங்கள்! சென்னைவாசிகளுக்கு மாநகராட்சி உத்தரவு
சென்னை: சொத்து வரி, தொழில்வரிகளை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தாமதமாக கட்டுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.…