Tag: சென்னை மாநகராட்சி

பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதல்! ரூ.18 லட்சம் அபராதம் வசூலிப்பு…

சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டியவா்களுக்கும், சுவரொட்டிகளை ஒட்டியவா்களுக்கும் ரூ. 18.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதுபோல, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்…

தனியார் கட்டடங்களை இடிக்க ஒப்புதல் – பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி…

சென்னை: தனியார் கட்டடங்களை இடிக்க மாநகராட்சியின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிரடியாக…

தொழில் உரிமங்களை ‘கியூ ஆர் கோடு’ மூலம் புதுப்பிக்கலாம்! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மாநகராட்சிக்க உட்பட்ட பகுதிகளில், தொழில் உரிமங்களை புதுப்பிக்க ‘கியூ ஆர் கோடு’ மூலம் புதுப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள வணிகர்கள்,…

78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி!

சென்னை; 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. போக்குவரத்து நெரிசல்…

சென்னையில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட 1,813 கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு! மாநகராட்சி தகவல்…

சென்னை: குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதன்படி,…

தெரு பெயர்ப் பலகைகளின்மீது சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மீண்டும் அறிவித்து உள்ளது. ஏற்கனவே…

செனாய் நகர் அம்மா அரங்கம் பொதுநிகழ்ச்சிகளுக்கு அனுமதி! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை அமிஞ்சிகரை அருகே செனாய் நகரில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பிரமாண்டமான அம்மா அரங்கம், கடந்த இரு ஆண்டுகளாக பொதுநிகழ்ச்சிகளுக்கு…

சென்னை மாநகர மக்களின் தலையில் அடுத்த இடி: சொத்துவரி, மின்சார கட்டண உயர்வுகளைத் தொடர்ந்து குடிநீர், கழிவுநீர் வரிகளும் உயர்வு?

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் வரிகள் உயர்த்தப்பட்ட உள்ளது. ஏற்கனவே சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த இடியாக குடிநீர்,…

நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு மேலும் 6 டிரோன்கள்! மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு 6 டிரோன் இயந்திரங்களை மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைப் பகுதிகளில்…

போகி பண்டிகையையொட்டி சென்னை மக்களிடம் இருந்து 895 மெட்ரிக் டன் தேவையற்ற பொருட்கள் பெறப்பட்டுள்ளது! மாநகராட்சி

சென்னை: போகி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்களிடம் இருந்து 895 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் கிடைத்துள்ளது என்று சென்னை மாநகராட்சி…