Tag: சென்னை வானிலை மையம்

கனமழை எதிரொலி: தமிழகம் முழுவதும் 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…

சென்னை: தமிழகத்தில் 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாவட்டங்களுக்கு…

சென்னை டூ கடலூர் பெல்ட்டில் இன்று இரவுமுதல் கன மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்னை டூ கடலூர் பெல்ட்டில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கன மழை பெய்ய வாயட்ப்பு இருப்பதாகவும், குமரி மாவட்டத்தில் மழை நின்றுவிடும்…

அடுத்த 12 மணி காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 3 மணி நேரத்தில் 12மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்றி அடுத்த 12 மணி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என தெரிவித்துள்ள வானிலை மையம், அடுத்த 3 மணி நேரத்தில் 12மாவட்டங்களில்…

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 25ந்தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய உள்ளதால், தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் 25ஆம் தேதி மீண்டும்…

ரெட்அலர்ட் வாபஸான நிலையில் மீண்டும் 4 நாட்களுக்கு மழை! அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி….

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸான நிலையில், நாளை (சனிக்கிழமை) அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ந்தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்

சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால், கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ந்தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தி இருப்பதுடன், மீனவர்கள் 10ந்தேதி முதல் 3…

27 மாவட்டங்களில் தொடர் மழை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை உள்பட 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு உள்ளது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,…

கனமழை: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

ஆழ்ந்த காற்றத்த தாழ்வுப்பகுதியாக மாறுகிறது குறைந்த காற்றத்த தாழ்வு! 4 நாட்களுக்கு மழை….

சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலவும், குறைந்த காற்றத்த தாழ்வு ஆழ்ந்த காற்றத்த தாழ்வுப் பகுதியாக மாறுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கும்! வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக அமைந்தால் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில்…