Tag: சென்னை

அடுத்த வருடம் கேளம்பாக்கம் – விமான நிலையம் மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்

சென்னை அடுத்த வருடம் கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அறிமுகம் செய்யப்பட்ட…

புழல் அருகே லாரியில் பதுக்கப்பட்ட 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை சென்னை புறநகரான புழல் அருகே லாரியில் பதுக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடெங்கும் செம்மரக்கட்டைகளை விற்பனை செய்யவும் அவற்றை எடுத்துச் செல்லவும்…

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் ,கோவூர், சென்னை

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் ,கோவூர், சென்னை இக்கோயில் சென்னையில் உள்ள நவகிரக தலங்களில் புதன் (mercury ) தலமாகும். இந்திரனின் வாகனமான ஐராவதத்தினால் சீரமைக்கப்பெற்ற தீர்த்தமாதலால் ஐராவத…

585 மாடுகளைப் பறிமுதல் செய்த சென்னை மாநகராட்சி : ரூ. 9 லட்சம் அபராதம் வசூல்

சென்னை சென்னை நகரின் தெருக்களில் சுற்றித் திரிந்த 585 மாடுகளைப் பறிமுதல் செய்த சென்னை மாநகராட்சி ரூ.9 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது. சென்னை நகரில் ஒவ்வொரு பகுதியிலும்…

இன்று மகா சிவராத்திரி விழா திட்டமிட்டபடி நடக்கும் : அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை இன்று மாலை முதல் நாளை காலை வரை மயிலை கபாலி கோவிலில் திட்டமிட்டபடி மகா சிவராத்திரி விழா நடக்கும் என அமைச்சர் சேகர் பானு கூறியுள்ளார்.…

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வருகை

சென்னை: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.…

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் பேட்டரி வாகனம் இயக்கம்

சென்னை கடந்த 2 ஆண்டுகளாகச் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேட்டரி வாகனங்கள் மீண்டும் இயங்க தொட/க்கி உள்ளன. சென்னையில் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையம்…

தெலுங்கானா விமான விபத்து : சென்னை பெண் பயிற்சி பைலட் மரணம்

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழந்தார். நேற்று காலை 11 மணி அளவில் தெலுங்கானா மாநிலம் நல்லகொண்டா…

மயிலாப்பூர் கிளப் ரூ.4 கோடி வாடகை பாக்கி : சீல் வைத்த அறநிலையத்துறை

சென்னை சென்னை மயிலாப்பூர் கிளப் அறநிலையத்துறைக்கு ரூ.4 கோடி வாடகை பாக்கி வைத்திருந்ததால் அந்த கட்டிடத்துக்குப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மனைகளில்…

சென்னையில் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைப்பு

சென்னை சென்னையில் நடந்த மாநகராட்சி தேர்தல் வாக்குகள எண்ண 15 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று தமிழகம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு…