அதிமுக முன்னாள் எம் எல் ஏ இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி நகர் சத்யா இல்லம் உள்பட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த…
சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி நகர் சத்யா இல்லம் உள்பட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த…
சென்னை அமலக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை, அண்ணா நகரில் உள்ள தணிக்கையாளர் சண்முகராஜ் வீட்டில்…
சென்னை இன்று அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்…
சென்னை இன்று காலை முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தஞ்சை…
சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே சோதனை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை பழைய வழக்கு விசாரணை காரணமாக, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…
தூத்துக்குடி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் தமிழகத்தில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் எனப் பொதுமக்கள்…
புவனேஸ்வர் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையின் போது ரூ.2 கோடியை ஒரு துணை ஆட்சியர் பக்கத்து வீட்டு மாடியில் வீசி உள்ளார். எந்த ஒரு மாவட்டத்தில் எவ்வித…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா நடத்திய சோதனையின் போது அரசு அதிகாரிகள் இல்லங்களில் இருந்து ஏராளமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலத்தில் அரசு அதிகாரிகள்…
சென்னை: எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி-க்கு சொந்தமான சென்னை, கரூர் இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து…
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். 13 மணி நேர சோதனைக்குப் பின், அவர் வீட்டில் இருந்து ஏராளமான…