வுகான் நகரத்தில் வசிக்கும் 1.2 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை
பீஜிங் சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா டெல்டா வைரஸ் பரவுவதால் அங்கு வசிக்கும் 1.2 கோடி மக்களுக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து…
பீஜிங் சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா டெல்டா வைரஸ் பரவுவதால் அங்கு வசிக்கும் 1.2 கோடி மக்களுக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து…
சென்னை: ஆக. 5 முதல் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது…
டில்லி கைகளால் தூக்கி எறிந்து பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகனை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்திய ராணுவத்தில் பல புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று…
கரூர் முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியில் எம் ஆர் விஜயபாஸ்கர்…
மாஸ்கோ ரஷ்யாவில் முக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை குழந்தைகளிடம் நடந்துள்ளது. தற்போதைய இரண்டாம் அலை கொரோனா பரவலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு…
டில்லி கோவிஷீல்ட் முதல் டோஸும் மற்ற மருந்து இரண்டாம் டோசுமாக ஒருவருக்கே போடுவது குறித்த சோதனை விரைவில் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா…
டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றம் அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் தற்போது…
பெங்களூர்: மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை,…
டில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. உலகம் முழுவதையும் பாடாய் படுத்தி வரும்…
நாகை: நாகை மாவட்டம் வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வீரமணியின் மாமனார் பாப்பையன், ரஞ்சித்,…