Tag: ஜெயலலிதா

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் – வி.கே.சசிகலா உறுதிமொழி

சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று வி.கே.சசிகலா உறுதிமொழி எடுத்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள்…

ஆறுமுகசாமி ஆணையம் வழக்கு: தேதி குறிப்பிடால் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடால் தீர்ப்பை ஒத்தி வைத்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்…

ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயாராக உள்ளதாகவும் உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில் மனுத் தாக்கல்…

சேலம் அரசு மருத்துவமனையில் விரைவில் முழு உடல் பரிசோதனை திட்டம்….!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் 250 ரூபாய் மட்டுமே செலுத்தி முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர்…

மறைந்த ஜெயலலிதாவின் சிறைதண்டனைக்கு காரணமான காவல்அதிகாரி நல்லம நாயுடு காலமானார்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறைதண்டனைக்கு காரணமாக இருந்த தமிழ்நாடு காவல்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி நல்லம நாயுடு காலமானார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, அப்போது,…

மகிழ்ச்சி: நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படுகிறது கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள்!

சென்னை: கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்து வரும், கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த…

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி 137 அடியிலேயே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்தது கேரளா…

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், அந்த உத்தரவை மீறி 137 அடியிலேயே…

ஜெயலலிதாவின் பிரைவசிக்காக சிசிடிவி கேமராக்கள் அகற்றம் : அப்போலோ மருத்துவமனை

டில்லி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரைவசிக்காக அரசு அறிவுரைப்படி சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை கூறி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக…

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை! முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கணிப்பு…

சென்னை: அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர்…

காலத்திற்காக காத்திருப்பவன் ஏமாளி: அதிமுகவினருக்கு சசிகலா பரபரப்பு கடிதம்….!

சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தானே அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் உலா வருவதுடன், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு,…